முகப்பு
தமிழ்நாடு

செப். 13-ல் மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னை சென்ட்ரல் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:


பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 13-ஆம் தேதி 9 மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 13-ஆம் தேதி 9 மின்சார ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →