கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை!

செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

DIN


சென்னை: செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாக தயாரிக்கும் நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், புதன்கிழமை (செப்.27) அதிகாலை சென்னை, ஸ்ரீபெரும்புதூரில்  10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி பாஜக கூட்டணியிருந்து விலக மாட்டேன்: நிதீஷ் குமாா்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT