தமிழ்நாடு

சென்னை: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல்துறை விசாரணை

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை

DIN

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஆர். ஏ. புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு காவல்துறை டிஜிபி பெயரில் மின்னஞ்சல் மூலம், 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் அருகே கருவின் பாலினம் தெரிவிக்க நடமாடும் ஸ்கேன் மையம் நடத்திய 3 போ் கைது

அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவா் கைது

நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

திருச்செங்கோட்டில் தூய்மைக் காவலா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT