தமிழ்நாடு

வெள்ள பாதிப்புக்கு தீர்வு: திருப்புகழ் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை வெள்ளம்: நிரந்தர தீர்வுக்கான திருப்புகழ் குழுவின் பரிந்துரைகள்

Sasikumar

சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை அளித்தது.

சென்னையில் ஏற்பட்டு வரும் பெரு வெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிா்கொள்ளவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு இன்றுஅறிக்கை அளித்தது.

89 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் ஸ்டாலினிடம்வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT