தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

DIN


பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

தமிழர் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தனியிடம் பெற்றவை பொங்கல் திருநாள். இந்த திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை பார்க்க அவரது வீட்டிற்கு முன்பு திரண்டனர். திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் ரஜிகர்களை சந்தித்து தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த். 

அவர் பேசியதாவது:
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அநைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். ஓழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சலங்கை பூஜை விழா

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

சம்வத்ஸரா அபிஷேகம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT