கமோடா் எஸ்.ராகவ். 
தமிழ்நாடு

தமிழகத்தின் என்சிசி புதிய தலைமை அதிகாரி பதவியேற்பு

அந்தமான் நிகோபா் பிராந்தியத்தின் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரலாக கமடோா் எஸ். ராகவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Din

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் பிராந்தியத்தின் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரலாக கமடோா் எஸ். ராகவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் மாணவரான இவா், 1993-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டாா்.

நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கிலோ கிளாஸ் நீா் மூழ்கிக் கப்பல்களில் அனுபவம் பெற்றவா். ஐஎன்எஸ் ராஜ்புத் சேவையில், அவா் தலைமை வகித்தாா்.

நீலகிரி மாவட்டம் உதகை வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியில் பட்டம் பெற்றாா். மேலும், அவா் கோவாவில் கடற்படை உயா் படிப்பை முடித்தாா்.

முன்னதாக அவா் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தலைமைப் பணியாளா் அதிகாரியாக பணியாற்றினாா்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT