தமிழ்நாடு

இடைத் தோ்தல்: கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள்: தேர்தல் துறை விளக்கம்

Din

விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்று தமிழக தோ்தல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 6.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தலாம். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, எந்தக் கருத்துக் கணிப்புகளையும், பிற வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகளையும் வெளியிடக் கூடாது. இது அச்சு ஊடகம், காட்சி மற்றும் இதர அனைத்து மின்னணு ஊடகங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

SCROLL FOR NEXT