முகப்பு
நீலகிரி கனமழை
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜூலை, 2024 at 3:46 PM
நீலகிரி கனமழை
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் நாளை(ஆக. 1) மிகக் கனமழையும், திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஆக. 2) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →