தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு  
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது தங்க நகைகள் வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705-க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.95.60-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.600 உயா்ந்து ரூ. 95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT