தமிழ்நாடு

மாங்காடு: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாங்காடு கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Venkatesan

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் ஒரேநேரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது.

கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையே இன்னும் கண்டறியாத நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறைக்கு மாங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT