தமிழ்நாடு

மாங்காடு: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாங்காடு கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Venkatesan

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் ஒரேநேரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது.

கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையே இன்னும் கண்டறியாத நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறைக்கு மாங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT