தமிழ்நாடு

மாங்காடு: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாங்காடு கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Venkatesan

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் ஒரேநேரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது.

கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையே இன்னும் கண்டறியாத நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறைக்கு மாங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை மட்டும்தான்: அண்ணாமலை விமர்சனம்

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

மாலை மங்கும் நேரம்... மௌனி ராய்!

உலக தடகள சாம்பியன்ஸிப்: ஒலிம்பியன்கள் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஏமாற்றம்!

SCROLL FOR NEXT