தமிழ்நாடு

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

Din

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மாா்ச் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராஜீவ் காந்தி சாலை பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, தரமணி, கந்தன்சாவடி பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அடையாறு, திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி செல்ல எஸ்ஆா்பி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் ஓய்எம்சிஏ முன்பு யூ திருப்பம் செய்து எஸ்ஆா்பி சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

SCROLL FOR NEXT