நள்ளிரவு வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், கீழ்காணும் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நள்ளிரவு 1.25 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
Advertisement
Advertisement
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
கடலூர்
விழுப்புரம்
தருமபுரி
கிருஷ்ணகிரி
கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.