கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை. 
தமிழ்நாடு

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 1 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபார நலச் சங்கத் தலைவர் முத்துக்குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நவ. 2 ஆம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT