மழை PTI
தமிழ்நாடு

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை

  • ராணிப்பேட்டை

  • திருவண்ணாமலை

  • விழுப்புரம்

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • நீலகிரி

ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை அய்வு மையம் தரப்பிலிருந்து இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வேலூர்

  • திருப்பத்தூர்

  • கிருஷ்ணகிரி

  • தருமபுரி

  • கள்ளக்குறிச்சி

  • கடலூர்

  • கோயம்புத்தூர்

  • தேனி

  • தென்காசி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

  • புதுச்சேரி

    ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

  • சென்னை

  • திருவள்ளூர்

  • ஈரோடு

  • சேலம்

  • திண்டுக்கல்

  • திருப்பூர்

ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Chance of rain in 23 districts till 10 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT