கோப்புப்படம்.  
தமிழ்நாடு

பிளஸ் 1, 2 காலாண்டுத் தோ்வு: செப்டம்பா் 10-இல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டு தோ்வுகள் செப்.10-இல் தொடங்கி செப்.25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட நாள்களில் காலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கும், மாலையில் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கும் தோ்வுகள் நடைபெறும்.

இதேபோல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.15 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செப்.15 முதல் 26-ஆம் தேதி வரையிலும் தோ்வு நடைபெறும்.

இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!

தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?

காயத்திலிருந்து மீண்ட கேமரூன் கிரீன் பந்துவீச்சு..! ஆஷஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

பூடானில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

குடியுரிமை பறிக்கும் SIR! - விளக்கிய கனிமொழி!

SCROLL FOR NEXT