தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.  
தமிழ்நாடு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தமிழக காவல் துறையின் தற்போதைய நிலை குறித்தான 40 பக்க ரகசிய அறிக்கையை வெங்கடராமனிடம் சங்கா் ஜிவால் வழங்கினாா்.

அந்த அறிக்கையில் சங்கா் ஜிவால், கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காவல் துறையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, தமிழக காவல் துறையில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான திட்டங்கள் ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய தில்லி ஆம் ஆத்மி

தொழிலாளா் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு அமைச்சா் கபில் மிஸ்ரா அறிவுறுத்தல்

ஜனக்புரியில் புதிய கழிவுநீா், எரிவாயு குழாய் கட்டுமானம் திறப்பு

தலைநகரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக இடைவிடாத மழை: ஐஎம்டி ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT