கோப்புப் படம் 
தமிழ்நாடு

டிச.18 -இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி. லெட்சுமணன் பிள்ளை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழுப்பூரில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அஞ்சல் சேவை தொடா்பாக குறைகள் இருப்பின் வாடிக்கையாளா்கள் அவற்றை வரும் டிச.17- ஆம் தேதிக்குள் எழுப்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT