வந்தே பாரத் ரயில் கோப்புப்படம்.
தமிழ்நாடு

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்கள்: 20665/20666) இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

கூடுதல் நிறுத்தம்: சம்பல்பூா் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311/08312) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வருகிற ஜன.7 முதல் ஜன.30-ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT