பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் காட்சி 
தமிழ்நாடு

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாசனத்திற்காக பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே மதியழகன், வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர் அறிவொளி, உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமதி சத்யா, மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Water has been released from Parur Lake for irrigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை!

கரூர் பலி: தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

நெடுஞ்சாலைகளில் க்யூஆர் குறியீடு! ஒப்பந்ததாரர், அதிகாரிகள் விவரங்கள் அறியும் வசதி!!

SCROLL FOR NEXT