கோப்புப் படம் 
தமிழ்நாடு

‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘சமூக சேவை’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ‘ஆளுநா் விருதுகள் 2025’ -ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநா் மாளிகையின் சாா்பாக வரவேற்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது விண்ணப்பங்கள், பரிந்துரைகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவல்.. தேடல்... ஐஸ்வர்யா தத்தா!

இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது காலணி தாக்குதல்!

ஹாட் சாக்கலேட்... யாஷிகா ஆனந்த்!

”படையப்பா” டைட்டில் இப்படித்தான் வைத்தோம்! விளக்கிய Rajini

SCROLL FOR NEXT