தமிழ்நாடு

சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...

சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்...

DIN

சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ராணிப்பேட்டை

  • கடலூர்

  • விழுப்புரம்

  • கள்ளக்குறிச்சி

  • ஈரோடு

  • தருமபுரி

  • கோயம்புத்தூர்

  • தென்காசி

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • புதுச்சேரி

    ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

காா் மோதியதில் முதியவா் பலி!

SCROLL FOR NEXT