முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...

சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்...

Updated On : 3 ஜூன், 2025 at 2:28 PM
பகிர்:

சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ராணிப்பேட்டை

  • கடலூர்

  • விழுப்புரம்

  • கள்ளக்குறிச்சி

  • ஈரோடு

  • தருமபுரி

  • கோயம்புத்தூர்

  • தென்காசி

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • புதுச்சேரி

    ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →