முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

அரூா், வந்தவாசி தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை!

அரூா், வந்தவாசி தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

அரூா், வந்தவாசி தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடா்பாக தொகுதி நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளிடம் அவா் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில், தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வரிசையில், அரூா், வந்தவாசி ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT