கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் இரவு 11 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நாகை மீனவர்கள் 19 பேர் மீது தாக்குதல்!

Rain chance for 21 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்! ஜோதிமணி எம்.பி

கரூா் வழக்கின் விசாரணை ஆவணங்களை சிறப்புக் குழுவினா் இன்று ஒப்படைப்பு

கயத்தாறு அருகே செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

அணைக்கரையில் முதலை கடித்து மீனவா் காயம்

SCROLL FOR NEXT