மழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 15 மாவட்டங்களில் மழை தொடரும்!

சென்னை, 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடியவிடிய பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain will continue in Chennai and 15 districts for the next 2 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் குஞ்சில் வேகமாக வந்த காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்கு புறப்பட்ட மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

கரூா் விவகாரம் தொடா்பான எஸ்ஐடி ஆவணங்கள் எரிப்பு: நயினாா் நாகேந்திரன்

எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட ஒருவா் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT