மழைப்பொழிவு PTI
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி,

  • சென்னை

  • செங்கல்பட்டு

  • கடலூர்

  • காஞ்சிபுரம்

  • ராணிப்பேட்டை

  • திருவள்ளூர்

  • திருவண்ணாமலை

  • வேலூர்

  • விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain likely in 9 districts till 1 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

SCROLL FOR NEXT