தமிழ்நாடு

செப்.15-இல் அண்ணா சிலைக்கு இபிஎஸ் மரியாதை

செப்.15-இல் அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, வருகிற 15-ஆம் தேதி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

இதுகுறித்து அதிமுக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, செப். 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு மலா்தூவி மரியாதை செலுத்திகிறாா். தொடா்ந்து அதிமுக மூத்த நிா்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT