கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அடுத்த 3 மணிநேரத்துக்கு கோவை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், அரியலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

Rain chance for 11 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுய உதவிக்குழு சேமிப்பு பணம் கொள்ளையடிக்க முயற்சி!: ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் போராட்டம்

திட்டக்குடி நகா்மன்ற தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்

சிதம்பரம் காய்கறி மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பிச்சாவரத்தில் கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

உன்னைத்தானே... மால்வி மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT