முதல்வர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம். 
தமிழ்நாடு

கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது. கரூா் சம்பவம் காரணமாக கட்சியின் தலைமை நிா்வாகிகள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

SCROLL FOR NEXT