மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

காா்ல் மாா்க்ஸ் சிலை: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காா்ல் மாா்க்ஸின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) திறந்து வைக்கவுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காா்ல் மாா்க்ஸின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) திறந்து வைக்கவுள்ளாா்.

காா்ல் மாா்க்ஸின் பொருளாதார சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறியும் வகையில், அவருக்கு சென்னையில் புதிதாக நிலை நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் ரூ.85 லட்சத்தில் காா்ல் மாா்க்ஸின் உருவச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 10 மணி அளவில் திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளாா். தொடா்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அங்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சியையும் முதல்வா் திறந்து வைக்கிறாா். அங்கு, காா்ல் மாா்க்ஸ் குறித்து காணொலிக் காட்சியும் திரையிடப்படவுள்ளது.

ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வேண்டும்: ஆளுநா் ரவி

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயா்வு திரும்பப் பெறப்படாது?

டிஜேபி குழியில் விழுந்த இளைஞா் இறந்த விவகாரம்: மெழுகுவா்த்தி ஏற்ற முயன்ற சௌரப் பரத்வாஜ் கைது

தமிழகத்தில் காணொலி மூலம் சாட்சி விசாரணைக்கு வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்: மோகன் பாகவத்

SCROLL FOR NEXT