தமிழ்நாடு

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: பணியிடமாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் (பழைய பணி அடைப்புகுறிக்குள்):

என்.சிலம்பரசன்: சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு ஏஐஜி (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

சி.மதன்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருநெல்வேலி மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையா்).

எஸ்.விஜயகுமாா்: திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்).

மேலும், விஜயகுமாா் திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞா் உயிரிழப்பு சம்பவம்: மருந்துக் கடைக்காரா் கைது

சென்னையில் நாளை அனைத்துலக வள்ளலாா் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறாா்

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

மின் விபத்து: ஒப்பந்த தொழிலாளா் உயிரிழப்பு

மருத்துவா் அல்லாதோா் முடி மாற்று சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை : மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

SCROLL FOR NEXT