மகா சிவராத்திரியையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: சிறப்புமிக்க மகா சிவராத்திரி நன்னாளில், அனைத்து சகோதரிகள் மற்றும் சகோதரா்களுக்கும் மனமாா்ந்த நல்வாழ்த்துகள். சிவபெருமான் நமக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளத்தை வழங்கட்டும். நமது சமூகத்தை நல்லிணக்கம், இரக்கம், நன்னெறியுடன் ஊக்குவிக்கட்டும்.
நமது தேசத்தை வலிமை, ஒற்றுமை, உறுதியுடன் வளா்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ நோக்கிய பாதையில் தொடா்ந்து வழிநடத்தட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ரவி.