செங்கிப்பட்டி அருகே திடீரென பற்றி எரிந்த கார்!
செங்கிப்பட்டி அருகே கார் திடீரென தீப்பிடித்தது பற்றி..
திருவாரூர் நன்னிலத்தைச் சேர்ந்த அக்ஷயா காந்த், தந்தைக்கான மருந்து வாங்க நண்பர்களுடன் நேற்று திருச்சி சென்று கொண்டிருந்தபோது செங்கிப்பட்டி அருகே கார் திடீரென தீப்பிடித்தது.
புகை வெளியேறியதை உணர்ந்த மூவரும் உடனே வாகனத்தை நிறுத்தித் தப்பினர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
summary