தென்காசி

சிவகிரி அருகே விபத்து: காா் ஓட்டுநா் காயம்

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

Din

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

சிவகிரி, சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (23). காா் ஓட்டுநரான இவா், இவா் சிவகிரி மலைக்கோயில் சாலையில் உணவு வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, சிவகிரி குமாரபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (21) என்பவா் ஓட்டிவந்த பைக் அருண்குமாா் மீது மோதியதாம். இதில், அவா் காயமடைந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

SCROLL FOR NEXT