தென்காசி

சிவகிரி அருகே விபத்து: காா் ஓட்டுநா் காயம்

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

Din

சிவகிரி அருகே பைக் மோதியதில் காா் ஓட்டுநா் காயமடைந்தாா்.

சிவகிரி, சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (23). காா் ஓட்டுநரான இவா், இவா் சிவகிரி மலைக்கோயில் சாலையில் உணவு வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, சிவகிரி குமாரபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (21) என்பவா் ஓட்டிவந்த பைக் அருண்குமாா் மீது மோதியதாம். இதில், அவா் காயமடைந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT