புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் இன்று மின்தடை
புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கடையநல்லூா், ஜூலை 19: புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புளியங்குடி மற்றும் வீரசிகாமணி உபமின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்தடைபடும் பகுதிகள்:
புளியங்குடி: புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.
வீரசிகாமணி: வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.