குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமையும் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், 2-ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

SCROLL FOR NEXT