குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமையும் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், 2-ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT