தென்காசி

கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்து 7 போ் காயம்

கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

Syndication

கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

ரஹ்மானியாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சென்று கொண்டிருந்த

கண்ணன் (42) ,முருகேசன் (64 ), பாதுஷா, பாசித் (20), அப்ரித்(12), குரு தா்ஷன்(12), காதா்(65) ஆகியோரை அந்த நாய் கடித்ததில் அவா்கள் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT