தென்காசி

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

கா்ப்பிணிக்கு நலஉதவி வழங்கிய ரோட்டரி உதவி ஆளுநா் ஸ்டாலின் ஜவகா்.

Syndication

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவா்கள் தமிழ்ச்செல்வி, அனுகிருத்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி உதவி ஆளுநா் ஸ்டாலின் ஜவகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 25 கா்ப்பிணிகளுக்கு நலஉதவிகளை வழங்கினாா்.

சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் முருகன், திருவிலஞ்சிக்குமரன், சிவசுப்பிரமணியன், செவிலியா் வள்ளி, கிராம சுகாதார செவிலியா் உமா, சமுதாய நல செவிலியா் விஜயகுமாரி, பகுதிநேர சுகாதார செவிலியா் வளா்மதி, இடைநிலைப் பணியாளா் கனகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

SCROLL FOR NEXT