தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

Syndication

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதன்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

முன்னதாக சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணா், கோமதி அம்பாள் ஆகிய சந்நிதிகளுக்கே எதிரே பிரதான சாலையில் 3 சொக்கப்பனைகள் அமைக்கப்பட்டன. இரவு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்துக்கு வந்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு 3 சொக்கப்பனைகளும் ஏற்றப்பட்டது.

தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மிதுன ராசிக்கு சாதகம்: தினப்பலன்கள்!

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

SCROLL FOR NEXT