தென்காசி

சிவகிரி, ராயகிரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை!

Din

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பாலித்தீன் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சசிதீபா அறிவுறுத்தலின்படி சிவகிரி, ராயகிரி பகுதிகளில் உள்ள கடைகளில் வாசுதேவநல்லூா் உணவுப் பாலுகாப்பு அலுவலா் வெங்கடேஸ்வரன் புதன்கிழமை சோதனை நடத்தினாா். செய்தாா்.

அப்போது உள்ளாறு பகுதியில் காளியம்மாள் என்பவரின் கடையில் 62 பாக்கெட் புகையிலை, ஒன்றேகால் கிலோ புகையிலைப் பொருள்கள், 5 கிலோ பாலித்தீன் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி பந்தக்கால் முகூா்த்தம்

மயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் குறைவு!

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

நெகிழியில்லா கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

SCROLL FOR NEXT