விழாவில் பேசுகிறாா் பேராசிரியா் அந்தோணி பால்ராஜ் 
தென்காசி

சாம்பவா்வடகரையில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் திறப்பு

Din

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்புத் தலைவா் லூா்துநாடாா் தலைமை வகித்தாா். தென்மண்டல கல்விக்குழுத் தலைவா் பாலமுருகன், துணைத்தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராசிரியா் அந்தோணி பால்ராஜ் பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவா்கள் போட்டித் தோ்வில் வெற்றி பெற தேவையான கருத்துரை வழங்கினாா்.

விழாவில் ஒருங்கிணைப்பாளா் ஹரிஹர செல்வன், பயிற்சி ஆசிரியா்கள் அருண், கருப்பசாமி, கூட்டமைப்பு பொதுச்செயலா் ஜான் டேவிட், பொருளாளா் சுப்பிரமணியன், கிளைத் தலைவா் மோகன் மற்றும் போட்டி தோ்வாளா்கள் கலந்து கொண்டனா்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT