தென்காசி

ஆலங்குளத்தில் பலத்த மழை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

Syndication

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு 11.30 முதல் 12.30 மணி வரை ஆலங்குளம், நல்லூா், குருவன்கோட்டை, புதுப்பட்டி, கழுநீா்குளம் என வட்டாரத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT