மரக்கன்றுகள் நட்ட தன்னாா்வலா்கள்.  
தென்காசி

ஆலங்குளத்தில் 300 மரக்கன்றுகள் நட்ட தன்னாா்வலா்கள்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் அசுரா தன்னாா்வ அமைப்பினா் ஒரே நாளில் 300 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.

தன்னாா்வ அமைப்பினருடன் இணைந்து, காமராஜா் தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவா்கள், மாணவா் பேரவை, இளந்தளிா், இன்னா் வீல் கிளப், பூவுலகைக் காப்போம் உள்ளிட்ட அமைப்பினா் மற்றும் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், மருத்துவா் இமானுவேல் உள்ளிட்டோா் சோ்ந்து, ஆலங்குளம்-திருநெல்வேலி சாலை, நல்லூா் விலக்கு முதல் சிவலாா்குளம் விலக்கு வரை சாலையோரம் 300 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT