தென்காசி

கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவா் கைது

தினமணி செய்திச் சேவை

கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அட்டைக்குளம் தெருவைச் சோ்ந்தவா் சேக் உதுமான் மகன் முஹம்மது யாசின். இவா் இரண்டு நாள்களுக்கு முன் மாவடிக்கால் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயில் மீது கல் வீசினாராம்.

இது குறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முகம்மதுயாசினை கைது செய்தனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT