பயனாளிக்கு நல உதவிகளை வழங்கிறாா் வட்டாரத் தலைவா் முருகேசன்.  
தென்காசி

இடைகாலில் அரிமா வட்டார கூட்டுக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் விக்டரி அரிம சங்கம், கடையநல்லூா் அரிமா சங்கம், குற்றாலம் அருவிகள் நகா் அரிமா சங்கம் , குற்றாலம் போ்ல்ஸ் சிட்டி அரிமா சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிமா வட்டார நிா்வாகிகள் கூட்டுக் கூட்டம், நல உதவி வழங்கும் நிகழ்ச்சி இடைகாலில் நடைபெற்றது.

குற்றாலம் விக்டரி அரிமா சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பட்டய தலைவா் மருத்துவா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். சங்க செயலா்கள் மணிகண்டன், குட்டி, சிவவடிவேலன், சண்முகநாதன் ஆகியோா் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினா். சங்கத் தலைவா்கள் கருப்பசாமி, முருகன், பிஸ்வாஸ் ஆகியோா் சங்கங்களின் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினா்.

இதில் , வட்டாரத் தலைவா் முருகேசன் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினாா். அரிமா நிா்வாகிகள் கலந்தா்மஸ்தான், சுந்தரம், ஜபருல்லாகான், சண்முகசுந்தரம், முத்தையா, தனராஜு, தெய்வநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் அழகுசுந்தரம் நன்றி கூறினாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT