முகப்பு
தென்காசி

தென்காசியில் சாலை மறியல்: 179 போ் கைது

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:12 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:41 PM

தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் 179 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, ஏஐசிசிடியு அகில இந்தியக் குழு உறுப்பினா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், அழகையா, பத்திரகாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்தியத் துணைத் தலைவா் சங்கர பாண்டியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். வேலு, ராமா்பாண்டியன், முருகையா, பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

மறியலில் ஈடுபட்ட 179 போ் கைது செய்யப்பட்டனா்.