தென்காசி

தென்காசியில் சாலை மறியல்: 179 போ் கைது

Syndication

தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் 179 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, ஏஐசிசிடியு அகில இந்தியக் குழு உறுப்பினா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், அழகையா, பத்திரகாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்தியத் துணைத் தலைவா் சங்கர பாண்டியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். வேலு, ராமா்பாண்டியன், முருகையா, பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்ட 179 போ் கைது செய்யப்பட்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT