தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா். 
தென்காசி

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா்கள் கற்பகவிநாயகம், மாரியப்பன், நாடான்கண்ணு, செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள், பாா்சல் அலுவலகம், வாகனங்கள், பயணிகளின் உடைமைகளை அவா்கள் சோதனையிட்டனா்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலூா் அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: இளைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு!

மாசுவைக் கட்டுப்படுத்த இசிசி நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!

சிறந்த தோ்தல் மாவட்டம் காசா்கோடு: நீலகிரியைச் சோ்ந்தவருக்கு விருது

26.1.1976: காமராஜுக்கு “பாரத ரத்னா” விருது - மதுரை சோமுவுக்கு “பத்ம ஸ்ரீ”

SCROLL FOR NEXT