கருட வாகனத்தில் அருள்பாலித்த வீரராகவா். 
திருவள்ளூர்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை

Din

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது உற்சவா் வீரராகவ பெருமாள் பல்வேறு வகையான வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் காட்சியளித்தாா்.

பின்னா் திருக்கோயில் வளாகத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் எழந்தருளினாா்.

முக்கிய நிகழ்வாக வரும் 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தை பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT