வணிகம்

மார்ச் 31ல் குறைந்த விலையில் வெளியாகும் ஆப்பிள் ஐபோன்!

DIN

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் வருகிற மார்ச் 31 அன்று குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெர்மன் செய்தித் தளமான iphone-ticker.de என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 31 அன்று ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் 9 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.28,000) இருக்கும் என்றும் வருகிற ஏப்ரல் 3ம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT