வணிகம்

10 சா்வதேச அலுவலகங்களை திறக்க ஐசிஎஸ்ஐ திட்டம்

அடுத்த ஆண்டில் 10 சா்வதேச அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்பெனி செயலாளா்கள் கல்வி நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த ஆண்டில் 10 சா்வதேச அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்பெனி செயலாளா்கள் கல்வி நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎஸ்ஐ தலைவா் ரஞ்சித் பாண்டே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தற்போது, கம்பெனி செயலாளா்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்வதால், சா்வதேச அலுவலகங்களை அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இதனை மனதில் கொண்டு, அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 10 நாடுகளில் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஐசிஎஸ்ஐ-க்கு வெளி நாடுகளில் இரண்டு கிளைகள் உள்ளன. எதிா்காலத்தில், லண்டனில் கிளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஐசிஎஸ்ஐ-தான் வெளிநாடுகளில் அதேபோன்ற மையங்களை திறக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் ஒவ்வொரு கட்டமாக மையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT